நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கேரளாவின் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பொது வெளியில் மக்கள் முகக்கவசம் அணிவதை மாவட்ட நிர்வாகம் கட்டாயமாக்கி உள்ளது.
உயிரிழந்த மாணவனின் ஊரான திருவாலியில் கல்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் எதிர்திசையில் வந்த கார் விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த யாசர் ஹராபத் என்பவர் தன...
காஸாவின் கான்யூனிஸ் நகரில் போரால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வசித்துவந்த முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், 40 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும்மேற்பட்டவர...
திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நூடுல்ஸ் மொத்த விற்பனை நிறுவனங்களில் , உணவு பாதுகாப்பு...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
காட்டுக்கா நல்லூர் கங்கையம்மன் கோயில் மண்டல அபிஷேகம் திருவிழாவை மு...
கல்லூரியை கட் அடித்துவிட்டு மாமல்லபுரத்துக்கு சென்று கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு பட...
தேனியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலியானதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது பிரசவத்திற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைய...